|| ஸ்ரீ ஹரி: ||
|| ஓம் ஸ்ரீ பரமாத்மனே நமஹ||
ஸ்ரீ மத் பகவத்கீதை
முதல் அத்யாயம்
சுலோகம் 8
भवान्भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञजय: |
अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैवच ||
பவான்பீஷ்மஸ்ச கர்னஸ்ச க்ருபஸ்ச சமிதின்ஜயஹ |
அஷ்வத்தாமா விகர்ணஸ்ச சௌமதத்திஸ்ததைவச ||
Continuing from yesterday, Dhuryodhana says to Dronacharya: "Yourself (Dhronacharya) , Bhismacharya, Karna, Kruba who has never seen a defeat, and has always been victorius, and Ashvaththama, vikarna and Bhurisrava, (son of Somadatta)".
தொடர்கிறது : துர்யோதனன் தனது குருவான த்ரோனரிடம் தனது போர் படையில் இருந்த சிறந்த வீரர்களின் பெயரை குறிப்பிட்டான் : " தாங்கள் (த்ரோணர்), பீஷ்மர் , கர்ணன் , க்ருபன்.. இவர்கள் எவரும் தோல்வியை கண்டதில்லை, மற்றும் அஸ்வத்தாமன், விகர்ணன், பூரிஸ்வரன் (சொமடட்டனின் மகன்).."
Follow, us for more updates ...
Follow, us for more updates ...
No comments:
Post a Comment