Monday, November 5, 2012

Post 9




|| ஸ்ரீ ஹரி: ||

|| ஓம் ஸ்ரீ பரமாத்மனே நமஹ||

ஸ்ரீ மத் பகவத்கீதை 

முதல் அத்யாயம் 


சுலோகம் 8

भवान्भीष्मश्च  कर्णश्च कृपश्च समितिञजय: |
अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैवच  ||

பவான்பீஷ்மஸ்ச கர்னஸ்ச க்ருபஸ்ச சமிதின்ஜயஹ |
அஷ்வத்தாமா  விகர்ணஸ்ச சௌமதத்திஸ்ததைவச ||

Continuing from yesterday, Dhuryodhana says to Dronacharya: "Yourself (Dhronacharya) , Bhismacharya, Karna, Kruba who has never seen a defeat, and has always been victorius, and Ashvaththama, vikarna and Bhurisrava, (son of Somadatta)". 

தொடர்கிறது : துர்யோதனன் தனது குருவான த்ரோனரிடம் தனது போர் படையில் இருந்த சிறந்த வீரர்களின் பெயரை குறிப்பிட்டான் : " தாங்கள் (த்ரோணர்), பீஷ்மர் , கர்ணன் , க்ருபன்.. இவர்கள் எவரும் தோல்வியை  கண்டதில்லை, மற்றும் அஸ்வத்தாமன், விகர்ணன், பூரிஸ்வரன் (சொமடட்டனின் மகன்).." 

Follow, us for more updates ...



No comments:

Post a Comment