Monday, September 24, 2012

Post - 5 Gita


|| ஸ்ரீ ஹரி: ||

|| ஓம் ஸ்ரீ பரமாத்மனே நமஹ||

ஸ்ரீ மத் பகவத்கீதை 

முதல் அத்யாயம் 


सञ्जय उवाच

पश्यैतां पाण्डु पुत्राणामाचार्य महतीं चमूम् |
व्यूढां द्रुपदपुत्रेण  तव शिष्येण धीमता || ३ ||

                                   ஸந்ஜய உவாச

பஷ்யைதாம் பாண்டு புத்ரானாமாசார்ய  மஹதீம்  சமூம் |
வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ ஸிஷ்யென தீமதா  || ௩ ||

Continued from last post.. 

King Dhuryodhana Said to his Acharya Dhrona " O Guru !! Look at the Warhead of the Pandavas organised by the Dhrushthadhyumna , the son of your Sishya Dhrupathanan...

Word by Word Meaning :

ஆசார்ய - ஆசார்யரே  ||  தவ - உங்களுடைய ||  தீமதா - புத்திசாலியான || ஸிஷ்யேன - சிஷ்யனான ||
த்ருபதபுத்ரேண - த்ருபதனின் குமாரன் திருஷ்தத்யுமனனால் ||
வ்யூடாம் - அணி வகுக்கப்பட்ட ||  பாண்டுபுத்ரானாம் - பாண்டு புத்ரர்களின் ||
ஏதாம் - இந்த || மஹதீம் - மிகப்பெரிய || சமூம் - படையை || பஸ்ய - பாருங்கள் 

Will continue Tomorrow!!




No comments:

Post a Comment