|| ஸ்ரீ ஹரி: ||
|| ஓம் ஸ்ரீ பரமாத்மனே நமஹ||
ஸ்ரீ மத் பகவத்கீதை
முதல் அத்யாயம்
सञ्जय उवाच
पश्यैतां पाण्डु पुत्राणामाचार्य महतीं चमूम् |
व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता || ३ ||
ஸந்ஜய உவாச
பஷ்யைதாம் பாண்டு புத்ரானாமாசார்ய மஹதீம் சமூம் |
வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ ஸிஷ்யென தீமதா || ௩ ||
Continued from last post..
King Dhuryodhana Said to his Acharya Dhrona " O Guru !! Look at the Warhead of the Pandavas organised by the Dhrushthadhyumna , the son of your Sishya Dhrupathanan...
Word by Word Meaning :
ஆசார்ய - ஆசார்யரே || தவ - உங்களுடைய || தீமதா - புத்திசாலியான || ஸிஷ்யேன - சிஷ்யனான ||
த்ருபதபுத்ரேண - த்ருபதனின் குமாரன் திருஷ்தத்யுமனனால் ||
வ்யூடாம் - அணி வகுக்கப்பட்ட || பாண்டுபுத்ரானாம் - பாண்டு புத்ரர்களின் ||
ஏதாம் - இந்த || மஹதீம் - மிகப்பெரிய || சமூம் - படையை || பஸ்ய - பாருங்கள்
Will continue Tomorrow!!
No comments:
Post a Comment